ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் கைது

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் 9வது நபர் கைதாகியுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment