Showing posts with label India News. Show all posts
Showing posts with label India News. Show all posts

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்....
Read More

கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. நேற்று மதியம் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி ஒருவரின் பெயருக்கு கடிதம் ஒன...
Read More

பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரை

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தேசிய அளவில் விவாதம் ஆகி உள்ளது. 90 சதவீதம் பேர் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று ஆ...
Read More

காஷ்மீர் விவகாரம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசு எடுத்த...
Read More

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 8 குழந்தைகள் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்தில் உள்ள மந்தாகினி நகரை நோக்கி பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக...
Read More

2, 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; ஏ.சி.சண்முகம் நம்பிக்கை

வேலூர் தேர்தலில் தான் 2, 3 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். ...
Read More

தடுப்பணை கட்டுவதை இயக்கமாக மாற்ற வேண்டும்; ராமதாஸ்

தடுப்பணை கட்டுவதை இயக்கமாக மாற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை...
Read More

மொட்டையடித்து வந்த பேராசிரியை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்துவதாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி வ...
Read More

காஷ்மீர் பிரிப்பு குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம்

காஷ்மீர் பிரிப்பு என்பது 'குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல' என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். மாநி...
Read More

நிதி நெருக்கடியில் சங்கங்கள் அரசிடம் உதவி எதிர்பார்ப்பு

ஊழியர்களுக்கு, சம்பளம் தர முடியாத நிலையில், கூட்டுறவு சங்கங்கள், நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தொடக்க ...
Read More
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, குந்தா நீரேற்று மின் நிலையத்தில், 'எலக்ட்ரிகல்' பணிகளை மேற்கொள்ள, தமிழக மின் வாரியம் கோரிய, 'டெண்டரி...
Read More

மின் வழித்தடத்தை சீரமைக்க உத்தரவு

கடலோர மாவட்டங்களில் உள்ள, மின் கோபுரங்களில், மழைக்கு முன், 'பாலிமர் இன்சுலேட்டர்' என்ற, நவீன கருவியை பொருத்தும்படி, பொறியாளர்களை, த...
Read More

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வர என்ன காரணம்?

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டு வந்துள்ளது, இந்த மசோதாவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்க என்ன காரணம் என்பது குற...
Read More

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  மக்களவையில் கடந்த ...
Read More

உத்தரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநரானார் ஆனந்தி பென் பட்டேல்

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்றார். உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள...
Read More

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் அதிகரிப்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அந்த விண...
Read More

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1956ஆம் ஆண்டு...
Read More

ஹரித்வார் சிவாலயத்தில் குவிந்த கோடிக்கணக்கான சிவபக்தர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் குவிந்துள்ளனர். வடமாநிலங்களின் பின்பற்றப்படும் இந்து நாட்காட்டியின் சாவன் மாத...
Read More

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர்..!

இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன...
Read More