அப்பா 2 - சமுத்திரக்கனி மும்முரம்

பள்ளிகளில் நடக்கும் அவலங்களை மையமாக வைத்து சமுத்திரக்கனி இயக்கி, நடித்து பாராட்டை பெற்ற படம் ‛அப்பா'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்போதே கூறப்பட்டது. 

தற்போது, நாடோடிகள் 2 படத்தின் இறுதி கட்டத்தில் இருக்கும் சமுத்திரக்கனி, அடுத்ததாக, அப்பா 2 படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். 

அப்பா, பள்ளியில் நடக்கும் அவலங்களை தோலுரித்தது. அப்பா 2, கல்லூரிகளில் நடக்கும் அவலங்களை பேசப் இருக்கிறது. படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கும் சமுத்திரக்கனி, முக்கிய கதாபாத்திரலும் நடிக்கிறார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment