வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டும்­ நிலக்­கண்­ணிவெ­டி­ அ­கற்றும் நிகழ்ச்­சித்­திட்டம்

இலங்­கையின் நிலக்­கண்­ணி­வெ­டி­ ஆ­பத்துக் கல்வி நிகழ்ச்­சித்­திட்டம் வெற்­றி­க­ர­மான ஒரு ­நி­கழ்ச்­சித்­திட்­ட­மாக பூகோளப் பங்­கா­ளர்­க­ளினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திக­தி­வரை ஜெனீ­வாவில் பிர­தா­ன­மன்­றத்­து­டனும் பக்­க­ நி­கழ்­வு­க­ளு­டனும் நிலக்­கண்­ணி­வெடி அகற்­றல் ­பற்­றிய ஒரு ­மீ­ளாய்வுக் கூட்டம் இடம்­பெற்­றது.
பிர­தா­ன­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாவட்­டங்­களில் ஆரம்­பத்தில் 1302 சது­ர­ கி­லோ ­மீற்றர் நிலப்­ப­கு­தியில் நிலக்­கண்­ணி­வெடி ஆபத்­துள்­ள­தாக சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­ட­தாக உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக அறிக்­கை­யி­டப்­பட்­டது. நிலக்­கண்­ணி­வெடி அகற்றும் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் மீது அர­சாங்­கத்தின் விசே­ட­ க­வனம் செலுத்­தப்­பட்­ட­துடன், நிலக்­கண்­ணி­வெடி செயற்­பாட்­டுக்­கா­ன­ த­கவல் முகா­மைத்­துவ முறை­மை­யின்­படி அதன் பய­னாக 2019 ஏப்ரல் மாத­ம­ளவில் நிலக்­கண்ணி வெடிகள் அகற்­றப்­ப­ட­வுள்ள எஞ்­சி­ய ­ப­குதி 25 சது­ர­ கி­லோ­ மீற்­றர்­க­ளா­க ­கு­றைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும், ஏற்­க­ன­வே­ நி­லக்­கண்­ணி­வெ­டி­க­ளை­ அ­கற்­று­வ­தற்கு எஞ்­சி­யி­ருக்கும் நிலப்­ப­குதி 18.5 சது­ர­ கி­லோ­ மீற்­றர்­க­ளாக இருப்­ப­துடன், வேறு அநே­க ­நா­டு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது அது ­மி­கவும் பாராட்­டத்­தக்க அடை­வா­க­வுள்­ளது.
தேசி­ய­ கொள்­கைகள், பொரு­ளா­தா­ர­அ­லு­வல்கள், மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு, வடக்­கு ­மா­கா­ண­ அ­பி­வி­ருத்தி மற்றும் இளைஞர் அலு­வல்கள் அமைச்சின் நேர­டி­நோக்­கெல்­லை­யின்­ கீ­ழுள்­ள­ தே­சி­ய­நி­லக்­கண்­ணி­வெ­டி­ செ­யற்­பாட்­டு ­மத்­தி­ய ­நி­லையம், அதன் விட­யப்­பொ­றுப்­பு ­அ­மைச்சர் என்­ற­வ­கையில் பிர­த­ம­ரினால் நெறிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
முந்­திய கூட்­டத்தில் நிலக்­கண்­ணி­வெடி அகற்றல் சம்­பந்­த­மாக இலங்கை அர­சாங்கம் அடைந்­துள்ள முன்­னேற்றம் சம்­பந்­த­மாக இள­வ­ரசர் மிரெத் ராத் செய்ட் அல்-­ஹு­ஸை­ஸினால் பாராட்­டப்­பட்­டது.
2020 ஆம் ஆண்­ட­ளவில் நிலக்­கண்­ணி­வெ­டி­க­ளற்ற ஒரு­நாடு என்ற நோக்கை அடைந்து கொள்­வது இலங்­கையின் இலக்­காகும். எவ்­வா­றா­யினும், நிலக்­கண்­ணி­வெ­டிகள் உள்ள எஞ்­சிய பகு­தி­களில் நிலக்­கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­தற்கு கொடை ­வ­ழங்­கு­நர்­க­ளி­ட­மி­ருந்து நிதி­பெற்­றுக்­கொள்­வது ஒரு­ து­ரி­த­த ே­வைப்­பா­டாகும். அண்­மையில் 6.8 மில்­லியன் ஐ.அ.டொலர் பெறு­ம­தி­யான உத­வி­களை வழங்க நோர்வே அர­சாங்கம் முன்­வந்­துள்­ளது. வேறு­ கொ­டை­வ­ழங்­கு­நர்­களும் நிலக்­கண்­ணி­வெடி அகற்றும் நிகழ்ச்­சித்­திட்­டத்­திற்கு உத­வி­ வ­ழங்­கு­வ­தற்கு அக்­க­றை­யுடன் காணப்­ப­டு­வ­துடன், அவ­சி­ய­மா­ன­ மொத்­த­ நி­தி­யாக 30 மில்­லியன் ஐ.அ.டொலர் தொகை­ ம­திப்­பி­டப்­பட்­டுள்­ளது.
யுனிசெப் மற்றும் பிற­அ­பி­வி­ருத்திப் பங்­கா­ளர்­க­ளினால் நெருங்­கிய ஒத்­து­ழைப்­புடன் வினைத்­தி­ற­னான நிலக்­கண்­ணி­வெ­டி­ ஆ­பத்துக் கல்­வி­ நி­கழ்ச்­சித்­திட்­டத்தின் ஊடா­க­ நி­லக்­கண்­ணி­வெ­டியால் ஏற்­ப­டும் ­கா­யங்­க­ளையும் மர­ணங்­க­ளையும் குறிப்­பி­டத்­தக்­க­­ளவில் குறைக்­க­ மு­டிந்­தது. நிலக்­கண்­ணி­வெ­டி­ஆ­பத்துக் கல்­வி­ நி­கழ்ச்சித் திட்­டத்தில் பாட­சாலைப் பிள்­ளைகள், ஆசி­ரி­யர்கள், சமூகம், உலோ­கங்­களைச் சேக­ரிப்போர், விற­கு­ சே­க­ரிப்போர் போன்­ற­ ஆ­பத்­தை­ எ­திர்­நோக்கும் கூடுதல் வாய்ப்­புள்­ள ­கு­ழுக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வு ­ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. மேலும், பிள்ளைகளுக்­கு­ பா­து­காப்­பா­ன ­ப­கு­தி­கள்­ அ­டை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன், பிற­நா­டு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது, மர­ணங்­களும் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையும் நிலக்­கண்­ணி­வெடி ஆபத்துக் கல்வி மூலம் குறிப்­பி­டத்­தக்க அளவால் குறைந்­துள்­ளது.
ஜெனி­வா­ மன்­றத்தில் கலந்­து­கொண்ட அநே­க­மான பங்­காண்மை நாடு­க­ளினால் இது வெற்­றி­க­ர­மா­ன ­ஒ­ரு­ நி­கழ்ச்­சித்­திட்­ட­மாகக் குறிப்­பி­டப்­ப­ட்­டது.
பாதிக்­கப்­பட்­டவர்களுக்­கான உத­வி­ வ­ழங்கல் துறை­யா­னது கடந்­த­ கா­லத்தில் பூகோ­ள­ ரீ­தி­யாக கூடுதல் கவனம் செலுத்­தப்­ப­டா­த­தும்­ கு­றை­வாக நிதி­ய­ளிக்­கப்­பட்­ட­து­மான ஒரு­ து­றை­யா­க­ கா­ணப்­பட்­டது. இலங்­கை­ தே­சி­ய­ நி­லக்­கண்­ணி­வெடி செயற்­பாட்டு உபா­ய­மு­றை­யினால் முத­லு­தவி, மருத்­து­வச்­சி­கிச்­சைகள், ஆலோ­சனை, உள-­ச­மூ­க­ உ­த­விகள், செயற்கைக் கால்­கள் ­மற்றும் சக்­க­ர­ நாற்­கா­லிகள், கைப்­பி­டிகள், ஊன்­று­கோல்கள் முத­லான ஆதா­ர­ க­ரு­விகள் போன்­ற­ பா­திக்­கப்­பட்­ட­வர்­களுக்கான­ உ­த­வி­க­ளை­ வ­ழங்­கு­வ­தன்­ மீது கூடுதல் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.
நிலக்­கண்­ணி­வெ­டி­க­ளுக்கு இரை­யா­ன­வர்­க­ளுக்கு சமூக மற்றும் பொரு­ளா­தார ரீதி­யா­க­மீண்டும் சமூ­கத்­தோ­டி­ணை­வ­தற்கு இய­லு­மா­ன­வ­கையில் அவர்­க­ளுக்­கு­ தொழில் மற்றும் தொழில்­நுட்பப் பயிற்­சி­ய­ளிப்­பது நிலக்­கண்ணி வெடி­செ­யற்­பாட்டு உபா­ய­ மு­றை­யின்­மைய இலக்­காகும். இந்த உபா­ய­மு­றை­யினால் நிறு­வ­ன ­ரீ­தி­யா­ன­ ச­மூகப் பொறுப்­பு­க­ளின்கீழ் தனி­யார்­துறை நிதி­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கும் வழி­கோ­லு­கின்­றது.
ஹலோட்ரஸ்ட்,மெக், இலங்கை இரா­ணுவம் என்­பன நிலக்­கண்­ணி­வெ­டி­ அ­கற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றன. கொடை வழங்­கு­நர்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற ஒழுங்­க­மைப்­புகள், ஐக்­கி­ய­நா­டுகள் முக­வ­ராண்­மைகள் உள்­ளிட்ட அர­ச­ சார்­பற்ற ஒழுங்­க­மைப்­பு­களும் மனி­தா­பி­மா­ன ­நி­லக்­கண்­ணி­வெ­டி­ அ­கற்றும் ஜெனீ­வா ­சர்­வ­தே­ச­ மத்­தி­ய­ நி­லை­யத்தின் செயற்­ப­டுத்­து­வ­தற்­கா­ன­ உ­த­வி ­அ­ல­குடன் இணைந்­து ­அ­ர­சாங்­கத்தின் உயர்­மட்ட அர்ப்­ப­ணிப்பு, தேசி­ய­ உ­ரித்து, அர­சாங்­கத்தின் ஒருங்­கி­ணைப்பும் கண்­கா­ணிப்­பும் இலங்­கையின் நிலக்­கண்­ணி­வெ­டி­ அ­கற்றும் நிகழ்ச்­சித்­திட்டம் வெற்­றி­க­ர­மா­ன­ ஒ­ரு ­நி­கழ்ச்­சித்­திட்­ட­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.
நிலக்­கண்­ணி­வெடித் தடை ­பற்­றிய ஒட்­டா­வா­ச­ம­வா­யத்தின் 5 ஆம் வாச­கத்­திற்கு அமை­வாக இலங்கை அதன் முன்­னேற்­ற­ அ­றிக்­கையைச் சமர்ப்­பித்­தது. ஒட்­டா­வா­ ச­ம­வா­யத்­திற்­கு­ அ­மை­வாக 737,464 ஆள் எதிர்ப்பு நிலக்­கண்­ணி­வெ­டி­களும் 1,407,689 வேறு­வெ­டி­பொ­ருள்­களும் இலங்­கை­யினால் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டன. மேலும், இலங்கை தேசி­ய­ நி­லக்­கண்­ணி­வெடி செயற்­பாட்­டு­நி­ய­மங்­க­ளுடன் அமைந்­தொ­ழு­கு­வ­துடன்,மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கா­ன­கு­டி­யி­ருப்புப் பகு­திகள்,வாழ்­வா­தாரப் பகு­திகள்,விவ­சா­ய­மற்றும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­அ­பி­வி­ருத்திப் பகு­திகள் உள்­ளிட்­ட­பா­ட­சா­லைகள்,மருத்­து­வ­ம­னைகள் மற்றும் வழி­பாட்­டுத்­த­லங்­க­ளை­ அ­ணு­கு­வ­தற்­கு­ அ­வ­சி­ய­மா­ன­ப­கு­திகள் போன்ற உயர் தாக்­க­முள்­ள ­ப­கு­தி­க­ளுக்­கு­முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கி­றது
செயற்­பாட்டு உத­வி­அ­லகும் மனி­தா­பி­மா­ன­நி­லக்­கண்­ணி­வெடி அகற்­று­வ­தற்­கான ஜெனீ­வா­சர்­வ­தே­ச­மத்­தி­ய­நி­லை­யமும் நிலக்­கண்­ணி­வெடி அகற்றும் நிகழ்ச்­சித்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நிதி­யங்­களை ஈடு­ப­டுத்­து­வதில் வச­தி­ய­ளிக்கும் பொருட்­டு­தே­சி­ய­கொள்­கைகள், பொரு­ளா­தா­ர­அ­லு­வல்கள்,மீள்­கு­டி­யேற்றம்,புனர்­வாழ்­வ­ளிப்பு,வடக்­கு­மா­கா­ண­அ­பி­வி­ருத்­தி­மற்றும் இளைஞர் அலு­வல்கள் அமைச்­சுடன் மிக­நெ­ருங்­கிய ஒத்­து­ழைப்­புடன் செய­லாற்­று­கின்­றன.
பங்குபற்றியோர்
நிலக்கண்ணி வெடி அகற்றும் வேலைத்திட்டத்திலான இலங்கையின் முன்னேற்றமானது ஜெனீவா ஐக்கிய நாடுகள் அமைப்பின் நோர்வேக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் உபாயமுறை முகாமைத்துவம் பற்றிய மதியுரைஞர் திருமதி அசாமசல்பர்க் மற்றும் ஏனைய தரப்பு நாடுகளின் பாராட்டைப் பெற்றது.
மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தூதுவர் ஸ்டெபானோடொஸ்கானோ, ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் அமைப்பின் நோர்வேக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ.அசீஸ், GICHD அமுலாக்கல் உதவி அலகின் பணிப்பாளர் ஜூவான் கார்லோஸ் ருஅன், மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான ஜெனீவா சர்வதேச மத்திய நிலையத்தின் உபாய முறை முகாமைத்துவம் பற்றிய மதியுரைஞர் திருமதி அசாமசல்பர்க்,பல்வேறுதரப்புநாடுகளிலிருந்து இன்னும் அநேகஅதிகாரிகளும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment