கிளிநொச்சியில் துயரம் ; நீரில் மூழ்கி சிறுவன் சாவு


கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் சி. அன்பழகன் (வயது-11) என்ற மாணவனே சாவடைந்தவராவார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பல இடங்களில் நீர் தேங்கியுள்ளன.

குன்று, குழிகள் அனைத்திலும் இவை ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது வெள்ள நீர் நிரம்பியுள்ளது.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment