புதிய திரையரங்க அதிபர்கள் சங்கம் ஆரம்பம்


தமிழ் சினிமாவில் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. 

தற்போது மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகி உள்ளது.

இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment