மின்சார மோசடி 2500 பேர் கைது

மின்சார பாவனை தொடர்பில் கடந்த வருடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களும் இவற்றில் அடங்கும். 

இத்தகைய குற்றமிழைத்தவர்கள்மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. 




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment