ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் செவனகல - கொவுலார  பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

செவனகல - எகமுதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே கொலை  இடம்பெறக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment