பல லட்சம் ரூபா சிகரட்களுடன் ஒருவர் கைது

 டுபாயிலிருந்து சட்டவிரோதமாக  நாட்டுக்கு ஒருதொகை சிகரட்களைக்  கொண்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய போதைப்பொருள்  கட்டுப்பாட்டு பிரிவினால் இன்று காலை  கைது செய்யப்பட்டார்

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment