விமான நிலையத்தைப் படம் பிடித்தவர்கள் கைது

விமான நிலையத்தைப் படம் பிடித்த  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதான - தமின்னகஹ வத்த பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் ட்ரோன் கமரா  மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைப் படம்பிடித்தவர்களே கைது செய்யப்பட்டனர்.

19, 22 மற்றும் 23 வயதுடைய வெளிநாட்டு பிரஜைகளே கைதானதாகத் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மாலைத்தீவு நாட்டைச்  என்றும் கூறப்படுகிறது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment