கைக்குண்டு வைத்திருந்தவர் கைது

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட பொலிஸ்  அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்பாஸ் - மாதம்பிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 23 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 ஹேனமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment