போதை பொருள் விற்பனை நால்வர் கைது

இரு வேறு பகுதிகளில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட  நால்வர் பொலிஸ் அதிரடிப் படையினால் கைது செய்யப்பட்டனர்.

இரத்தினபுரி - சவலி பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து, 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை  குருநாகல் - பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் தைாகினர்.

இவர்களிடமிருந்து, போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment