வெடிபொருள்கள் மீட்பு

திருகோணமலை பகுதியில் வெடிபொருள்கள்  மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏரக்கண்டி கடற் பகுதியிலிருந்தே வெடிபொருள்கள்  கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment