அல ரஞ்சி ஹெரோயின் மற்றும் வாள்களுடன் கைது

பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவரின் மாமனார் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரான கெசல்வத்தை தினுக்கவின் மாமனாரான "அல ரஞ்சி" என்பவரே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிரப்படையால் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் இரண்டு அரிவாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment