கிளங்கன் மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி

ஹற்றன் டிக்கோயா கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு இன்றையதினம் நோயாளர் காவு வண்டி ஒன்று வழங்கப்பட்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்த அம்பியூலன்ஸ் வண்டியை மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், வைத்திய அதிகாரிகளிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment