துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வீடொன்றிலிருந்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட  துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான ஒருவரே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெனியாய - கிரிவெலதொல பாலத்திற்கு அருகில் வீடொன்று சுற்றிவளைகப்பட்ட நிலையில் அங்கிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இன்றைய தினம் மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment