சீனப் பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்ட  சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போதே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி தங்கியிருந்தவர்களே கைதாகினர்.

22 - 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டதாக தெரிவித்த
காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment