கொழுந்து பறிக்கும் போட்டி

ஹற்றன் களனிவளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கான போட்டி இன்றையதினம் இடம்பெற்றது.

பொகவந்தலாவ சிங்காரவத்த, ரொப்கில், வாணகாடு ஆகிய முன்று பிரிவுகளில் இருந்து 09 பேர் போட்டியில் பங்குபற்றினர்.

 30 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் எஸ்.கமலேஸ்வரி முதலாம் இடத்தையும், எஸ்.மஞ்சுலா இரண்டாம் இடத்தையும், எஸ்.கோகிலவானி முன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

ஹற்றன் களனிவளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கான போட்டி




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment