விபத்தில் 11 பேர் காயம்


இலங்கை கோக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டி தொடக்கம் மொனராகல வரை பயணித்து கொண்டிருந்த  பேருந்து ஒன்றே தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை விபத்துக்குள்ளாகியது.

பேருந்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பகோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் அவர் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 60 பேர் பயணித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment