மயங்கி வீழ்ந்தவர் சாவு

மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியில் நடந்துள்ளது.

பளையில் உள்ள காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment