நீதாய மேல் நீதிமன்ற கட்டம் திறந்து வைப்பு

நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் கட்டடத் தொகுதி நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவினால்  இன்று திறந்து வைக்கப்பட்டது.

பாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட கட்டதத் தொகுதி இதுவாகும். 

1978 ஆம்  ஆண்டின் 02 ஆம் இலக்க  நீதிமன்ற சேவைகள் அமைப்பு சட்டத்தின் பிரகாரம்   நீதியமைச்சருக்கு உள்ள  விசேட அதிகாரங்களின் படி  இந்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment