மடுத்திருப்பதியில் தவக்காலத் தியானம்

தவக்காலத்துக்கான தியானம் ஒன்று மடுமாதா திருத்தலத்தில் நேற்று ஆரம்பமானது.

மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான தியானமாக இது முன்னெடுக்ப்படுகிறது.

இதில் 350 மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment