யாழில் திடீர் என நடந்த சம்பவம்..!!


யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் காவற்துறை அதிரடி படை அதிகாரிகளின் கடமைக்கு இடையுறு விளைவித்த குற்றச்சாட்டில் 03 பெண்கள் உள்ளிட்ட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment