சபாநாயகர் கருவுக்கு இந்தியாவில் விருது

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்திய நிறுவனமொன்று விருது வழங்கியுள்ளது.

தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் நிறுவனமே (Pride of Asia) என்ற கௌரவ விருதை சபாநாயகருக்கு வழங்கியுள்ளது. 

நிறுவனத்தின் நிர்வாகம் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. 

இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment