இலங்கை வர முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில், இலங்கைக்குள் இடம்பெயர்வதற்கு முயன்ற, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை கடற்படையினரால்  இன்று  அதிகாலை, தென் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment