வடக்கிலும் எலிக்காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பாண்டின் கால் ஆண்டில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment