சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காலி - உனவதுன கடல் பகுதியில் வைத்து, தென்மாகாண கரையோர கடற்படையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

உக்ரேயின் நாட்டை சேர்ந்த 53 வயதுடைய  ஒருவரே கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து, மீன்பிடிக்காக பயன்படுத்தும் சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment