வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!



03 கோடி ரூபாய் பெறுமதியடைய வலம்புரி  சங்கு ஒன்றினை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல - உடுவர - ஹனே கனுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment