கஞ்சாவுடன் ஐவர் கைது

கேரள கஞ்சாவுடன் ஐவர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா மீட்டப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

அளுக்கம் மற்றும் தர்கா நகர்ப் பகுதிகளில் நேற்றையதினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment