குண்டுத் தாக்குதல் ; 78 பேர் வரை கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும், விசேட நடவடிக்கைகளில் இதுவரை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 78 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் 

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வெளியிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகள் மறைந்திருக்கப் பயன்படுத்திய 5 பாதுகாப்பு இல்லங்களும் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாணந்துறை – சரிக்காமுல்ல, தெஹிவளை, கொள்ளுபிட்டி, வத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment