பாம்பு தீண்டியவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பாம்பு தீண்டிய குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியராவார்.

பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு ஏற்பட்ட ஏக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment