பாம்பு தீண்டிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியராவார்.
பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு ஏற்பட்ட ஏக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்காலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment