வீதிச் சமிச்ஞை பலகைகள் உடைப்பு

வீதிகளில் காணப்படும் வீதிச் சமிச்ஞை பலகைகள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பாரதிபுரம் முதல் இராசேந்திரகுளம் வரையிலான பகுதி வீதிகளில் காணப்பட்ட சமிக்ஞை பாதாதைகளே சேதமாக்கப்பட்டுள்ளன.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment