மனைவியால் சர்ச்சையில் சிக்கிய ரசல்

அனைவரும் விரும்பக் கூடிய ஐபிஎல் வீரர் ஆண்ட்ரே ரசல் மாறி உள்ளாராம். இவர் மனைவி செய்த செயலொன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரசல் தனது 31 ஆவது பிறந்த நாளை அண்மையில் தனது சக வீரர்களுடன் விமர்சையாகக்  கொண்டாடினார். இந்த நிலையில் ரசலின் மனைவி ஜேசிம் லோரா வெளியிட்ட ரசலின் புகைப்படங்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ரசலின் குளிக்கும் புகைப்படத்தையும், இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ஜேசிம் லோரா தனது இன்ரஸ்கிராம் பக்கத்தில் ரஸலுக்கு அவர் தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வீடியோ குறித்து பலர் ரசலுக்கு பவர் கிடைத்த ரகசியம் தெரிந்துவிட்டதாக கேலியும் கிண்டலுடன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment