அன்னை பூபதியின் நினைவேந்தல்

அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் நேற்று மட்டக்களப்பு கல்லடி  நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் மட்டக்களப்பு  மாட்ட நினைவேந்தல் குழுவினரின் ஒழுங்கு படுத்தலில் பூபதி அம்மாவின் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment