கிண்ணம் வென்றது இளவாலை யங்ஹென்றிஸ்

நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

 7 பேர் பங்கு பற்றும் கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றி ஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக கொண்டது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment