2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் பொலிஸாரினால் மீட்பு

முச்சக்கர வண்டியொன்றில் 2 கோடி 30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகில் வைத்து வெல்லவத்தை பகுதி ஊழல் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.
இவரிடமிருந்து 2 கிலோவும் 221 கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் அங்கொட கொடிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment