நாணயத் தாள்களுடன் அறுவர் கைது

போலி நாணயத் தாள்களுடன் அறுவர்  நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்.

காத்மண்டு விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை சோதனை செய்த போதே அவர்களிடம் கட்டுக்கட்டாக போலி  நாணயத் தாள்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  நால்வர், நேபாளத்தை சேர்ந்த இருவர் என மொத்தம்  அறுவர் கைது செய்யப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment