துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உடவலவ தேசிய பூங்கா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட முயன்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக உடவல வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment