பாடசாலைகளில் விசேட சோதனைகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் இன்றையதினம்  விசேட சோதனைகள் இடம்பெற்றன

பொலிஸார் மற்றும்  படையினர் இணைந்து சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். 






Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment