வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது!

நாட்டின் பல பாகங்களிலும் வன்முறை தலைவிரித்துள்ளதையடுத்து, இராணுவத்திற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் வெளியிட்ட விசேட அறிவிப்பில், வன்முறையை கட்டுப்படுத்த முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் இயல்புநிலையை உருவாக்க இராணுவத்துடன் ஒத்துழைக்கும்படியும் பொதுமக்களை கோரியுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment