அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது

அனுராதபுரம் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் உதய மாவத்தையில் வசித்துவந்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த ஊடகவியலாளரிடம் இருந்து 326 சி டிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அனுராதபுர பொலிஸார் தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment