யாழில் வறட்சி ; பல்லாயிரம்பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 ஆயிரத்து 809 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 381 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

இந்தத் தகவலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.

மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளில் எட்டு பிரதேச செயலக பிரிவுகளில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment