ராணுவத்தில் கடமையாற்றியவர்கள் சரணடைவு

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியவர்கள் பல்லாயிரம் பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர்.

கடமையில் இருந்து இடைவிலகிய இராணுவ வீரர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக கடந்த 22 முதல் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் இவர்கள் சரணடைந்துள்ளனர்.

இதுவரையில் சுமார் 12 ஆயிரத்து, 299 பேர்  சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment