சென்.மேரிஸ் எதிர் அருணேதயா

யாழ்.செம்பியன்பற்று சென்.பிலிப் நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் கால்பந்தாட்ட தொடர் இடம்பெற்று வந்தது.


தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு  சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளாயட்டுக்கழக அணியை எதிர்த்து அருணேதயா விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment