ஆவா குழு சார்பில் செயலாற்றியவர் கைது


ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில், பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment