பொது நூலக எரிப்பின் 38 ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு

 யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆம் ஆண்டு நினைவு  தினம்  இன்றாகும்.

இதை முன்னிட்டு யாழ்.பொதுநூலகத்தில் நினைவு தின நிகழ்வு இன்று காலைஇடம்பெற்றது.

இதில், யாழ்.மாநகரசபைமுதல்வர் இ. ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 






Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment