தற்காலிகமாக மூடப்பட்டது ஏ9 வீதி

கெக்கிராவ திப்பட்டுவாவ, பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

பொது, மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த  வீதி மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment