தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் நோன்புபெருநாள்

வவுனியா பட்டானிச்சூர் குடா வயல் திடலில்  நோன்புபெருநாள் தொழுகை இன்றையதினம் இடம்பெற்றது.

வவுனியா தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் இத்தொழுகை இடம்பெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment