முகத்தை மூடினால் வரப்போகும் ஆபத்து இதுதான்

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்குத் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரைக் கைது செய்து வழக்குத் தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment