ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தற்சமயம்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமையாளரும் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment